
சுவிற்சலாந்து நாட்டின் பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் உரோமை வத்திக்கான் திருப்பீடத்தின் கிறீஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பினை முன்னெடுத்துச் செல்லும் திருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். |