Javascript DHTML Tree Menu Powered by dhtml-menu-builder.com
 

 

2010.08.01

Flash News !!!
பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகைதிருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அ

சுவிற்சலாந்து நாட்டின் பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் உரோமை வத்திக்கான் திருப்பீடத்தின் கிறீஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பினை முன்னெடுத்துச் செல்லும் திருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

21.07.2010 ---------------------- வத்திக்கான் ----------- Views = 19
mathasong.....தரை இறக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.......

26.06.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 91
சவ்கவுசன் தூய அந்தோனியார் திருவிழா. photo

12.07.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 45
அயின்சீல்டன் மாதா திருவிழா 2010. 129 Photos

21.06.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 200
அருட்பணி யா.அந்தோணிராஐ் அடிகளார் நாடு திரும்பினார்.

கடந்த இரண்டு மாதங்களாக சுவிஸ் தமிழ் மக்களுக்கு இறைவார்த்தைத் தியானத்தை வழங்கிய அருட்பணி யா.அந்தோணிராஐ் அடிகளார் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
அருட்தந்தை அவர்களுக்கு எமது நன்றிகள்.

17.05.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 144
புதிய அருட்பணியாளர்களை வாழ்த்துகின்றோம்.

24.05.2010 ---------------------- நம்நாடு ----------- Views = 144
. புற்றுநோயாளி அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார்.

jesusscars-1[1].jpg17 வருடங்களாக குணமாக்க முடியாது என்று கைவிடப்பட்ட புற்றுநோயாளி  ஒருவர் இவ்வாண்டு உரோமாபுரில் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார்.

 

13.01.2010 ---------------------- உலகம் ----------- Views = 142
 
 
News_Article
நம்நாடு வத்திக்கான் சுவிஸ் இன்று உலகம்

கருத்து கணிப்பு
பணியாளர் ஞான ஒடுக்கம்...
மிகச்சிறந்தது
சிறந்தது
பரவாயில்லை
கூறமுடியாது


வாக்குமுடிவு
Version 2.02
Jesutamil.ch
Copyright 2004 - 2010
சிறப்பு இறைவார்த்தை சிந்தனை
அருட்பணி யா.அந்தோனிறாஐ் அடிகளாரார்