|
| உலகிலேயே வயது குறைந்த முதல் பேராயர் |
எச் சந்தர்ப்பத்திலும் நாம் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என ஈரான் நாட்டுக் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பேராயர் அதி மேன்மை மிகு எமில் சாமவுன் நோநா ஆண்டகை அந் நாட்டுக் கத்தோலிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு 10 நாட்களின் பின் மரணமான பேராயர் அதி மேன்மை மிகு பவுலோ பராஐ றாகோ ஆண்டகைக்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்ட இப் பேராயர் அவர்கள் 42 வயது டையவர். உலகிலேயே வயது குறைந்த முதல் பேராயர் இவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
|
| 02.02.2010 |
Views=71 |
|
|
|