அண்மையில் நம் நாட்டில் குருக்களாகத் திருநிலப்படுத்தப்பட்ட புதிய குருக்கள்.
இவர்கள் அனைவரையும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அன்போடும், பெருமகிழ்ச்சியோடும் வாழ்த்தி நிற்கின்றது.