Javascript DHTML Tree Menu Powered by dhtml-menu-builder.com
 

 

2010.09.05

Flash News !!!
ஆன்மீக அறிவுப் போட்டிகள் - 2010

2010 ஆண்டுற்கான சுவிஸ் கத்தோலிக்க தமிழ் மறைக்கல்வி மாணவர்களுக்கான விவிலிய அறிவுப் போட்டிகள். இப்போட்டிகளில் மாணவர்களை முழுஈடுபாட்டுடன் கலந்து கொள்ளவைப்பது ஒவ்வொரு பெற்றொரினதும் முதன்மை  பணியாகக் அமையவேண்டும்,,,,,, உங்கள் பிள்ளைகளை சிறப்பாக உருவாக்குங்கள். அவர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைப்பார்கள்....

14.08.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 109
leuggern photos 215

01.09.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 62
உறுதிப்பூசுதல் பெறுவோரின் விபரப் படிவம்

உறுதிப்பூசுதல் பெறுவோரின் விபரப் படிவம்
Print

08.08.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 79
மடு மாதா திருவிழா 2010.மரியஸ்ரைன் video

madhumatha_suisse

14.08.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 101
மதுரநாயகம் அடிகளார் காலமானார்.

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் மூத்த அருட் பணியாளர்களில் ஒருவரும், சிறந்த கல்விமானுமாகிய அருட்பணி அல்ஸ்ரன் மதுரநாயகம் அடிகளார் 28.07.2010 அன்று கொழும்பில் காலமானார். ......

01.08.2010 ---------------------- நம்நாடு ----------- Views = 86
mathasong.....தரை இறக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.......

26.06.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 163
பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகைதிருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அ

சுவிற்சலாந்து நாட்டின் பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் உரோமை வத்திக்கான் திருப்பீடத்தின் கிறீஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பினை முன்னெடுத்துச் செல்லும் திருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

21.07.2010 ---------------------- வத்திக்கான் ----------- Views = 60
அருட்பணி யா.அந்தோணிராஐ் அடிகளார் நாடு திரும்பினார்.

கடந்த இரண்டு மாதங்களாக சுவிஸ் தமிழ் மக்களுக்கு இறைவார்த்தைத் தியானத்தை வழங்கிய அருட்பணி யா.அந்தோணிராஐ் அடிகளார் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
அருட்தந்தை அவர்களுக்கு எமது நன்றிகள்.

17.05.2010 ---------------------- சுவிஸ் ----------- Views = 174
. புற்றுநோயாளி அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார்.

jesusscars-1[1].jpg17 வருடங்களாக குணமாக்க முடியாது என்று கைவிடப்பட்ட புற்றுநோயாளி  ஒருவர் இவ்வாண்டு உரோமாபுரில் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார்.

 

13.01.2010 ---------------------- உலகம் ----------- Views = 176
 
 
News_Article
நம்நாடு வத்திக்கான் சுவிஸ் இன்று உலகம்

கருத்து கணிப்பு
பணியாளர் ஞான ஒடுக்கம்...
மிகச்சிறந்தது 82.6%
சிறந்தது 11.6%
பரவாயில்லை 2.3%
கூறமுடியாது 3.5%

மொத்தவாக்கு: 172


 
 
Version 2.02
Jesutamil.ch
Copyright 2004 - 2010
சிறப்பு இறைவார்த்தை சிந்தனை
அருட்பணி யா.அந்தோனிறாஐ் அடிகளாரார்